என்ன இல்லை..!
பாசம் கொண்டால் பிரிவு இல்லை..!
கோபம் கொண்டால் உறவு இல்லை..!
பேராசை கொண்டால் நிம்மதி இல்லை..!
அதேபோல் விழிகள் இல்லையெனில்
பார்வை இல்லை..!
வலிகள் இல்லையெனில்...
வாழ்க்கை இல்லை..!
முயற்சி இல்லையெனில்...
வெற்றி இல்லை..!
முயன்ற மனிதன் என்றும்
தோற்பதில்லை..!!